காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் பெயர் என்ன?
விடை : பென்சிலின்.கலைக்கழகம்-தாவரவியல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு
திங்கள், 6 ஜனவரி, 2014
வினாவிடை, 8
இரவு நேரங்களில் மரங்களின் கீழ் படுப்பது ஆபத்து ஏன்?
இரவில் ஒளித்தொகுப்பு நிகழ்வதில்லை சுவாசம்
மட்டுமே நிகழ்கிறது அதாவது மரங்கள் பகலில்
காபனீர் ஒட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை
வெளிவிடுகின்றன மனிதன் ஒட்சிசனை உள்ளெடுத்து
காபனீரொட்சைட்டை வெளிவிடுகிறான் ஆனால்
இரவில் மனிதனை போல மரங்களும் ஒட்சிசனை
உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன
வினாவிடை, 7
ஒரு போதும் மலராத பூ எது?
அத்திப்பூ
அத்திப்பூ
வினாவிடை, 6
வேர் இல்லாத தாவரம் எது ?
இலுப்பை
இலுப்பை
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
வினாவிடை, 5
காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்.
70 ஆயிரம் வகைகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)